Tuesday 9 April 2013

2 சங்ககால நூல்கள், 36 சங்கப்பாடல்கள், 21 புலவர்கள் இவை அனைத்தும் கூறும் ஒரே வேந்தன்


இவனை
ஆகிய புலவர்கள் பாடியுள்ளனர்.

இதில் மதுரைக்காஞ்சியும் நெடுநல்வாடையும் இவனின் மீதே இயற்றப்பட்டது. 
மேலே காணப்படும் 20 புலவர்கள் பாடிய 35 பாடல்கள் தவிர்த்து தானே தன் மீது ஒரு வஞ்சினப் பாடலை பாடிக் கொண்டு 21ஆம் புலவனானான். 
இவன் வென்ற இடங்கள் பலவற்றில் காணக்கிடைக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அந்த ஒற்றுமை குறித்து விரைவில் இங்கே எழுதப்படும். இத்த்னைக்கும் சொந்தக்காரன் யாரெனில் தலையாலங்கானம் என்னும் இடத்தில் தன்னை எதிர்க்க வந்த இரு பெரும் வேந்தர் மற்றும் ஐங்குறுவேளிரின் தலைகளை அலங்கோலமாக்கிய தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழயனே அவன்.

No comments:

Post a Comment